Tuesday, 15 March 2016

பட்டுக்கோட்டை அருகே ரூ. 37.50 லட்சம் பறிமுதல்.


பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் சோதனையில் ரூ. 37.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பிடித்தனர்

No comments:

Post a Comment