Thursday, 11 August 2016

சவுதியில் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து முதல் இந்திய தொழிலாளர் குழு இந்திய திரும்பியது:

சவுதி: 

சவுதியில் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து முதல் இந்திய தொழிலாளர் குழு இந்திய திரும்பியது:
    சவுதியில் ஜித்தா விமானம் நிலையில்  இருந்து இந்திய தொழிலாளர் குழு இந்திய திரும்பியது. மாலை 6 மணிக்கு மும்பை சர்வதேச  விமான நிலையம் வந்தடைவார்கள்.
    அங்கிருந்த தங்களுடைய ஊர்களுக்கு செல்லும் நடவடிக்கையை இந்திய அரசு அதிகாரிகள் செய்வார்கள்.
  இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் சவுதி அதிகாரிகள் இனிப்புகளை வழங்கி வழி அனுப்பினார்.

No comments:

Post a Comment