அதிக உஷ்ண உடம்புக்காரர்கள் வெயிலை சமாளிப்பது கஷ்டம். இரவு எட்டு மணிக்கு மண் பானையில் கைகுத்தல் அரிசியை சாதமாக வடித்து ஆறியவுடன் சாதம் முழ்கும் அளவுக்கு தண்ணிரை ஊற்றி வைக்கலாம் காலையில் வெங்காயம், மோருடன் சேர்த்துச் சாப்பிட உடல் உஷ்ணம் குறையும் வயிற்று புண், அல்சர் சீக்கிரம் குணமாகும். ( இதில் எக்கசக்கமான லாக்டோபாசில்லஸ் எனும் நலன் தரும் பாக்டீரியாக்கள் உருவாகின்றன )

No comments:
Post a Comment