தீவிரவாதத்தை வேரருக்கு வேண்டும் ஐ .நா வில் சுஸ்மா சுவராஜ் பேச்சு...!
தீவிரவாதிகளை உருவாக்கும் தீவிரவாத இயக்கங்களை கண்டறிந்து தீவிரவாதத்தை வேறோடு அறுக்க வேண்டும் என்று ஐ.நாவில் சுஸ்மா சுவராஜ் பேசியுள்ளார்.
தீவிரவாதத்தின் புகழிடமே RSS தான் என்பது உலகறிந்த விடயம். அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனம் ஒரு சர்வே வெளியிட்டது. அதில் இந்தியாவின் முதல் தீவிரவாத இயக்கம் RSS தான் என்று.
எல்லாம் தெரிந்த சுஸ்மாவுக்கு இது தெரியாமல் போய்விட்டது போலும்.
RSS ஐ ஒழித்தால் இந்தியா அமைதி பூங்காவாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
வீரவசனம் பேசிய சுஸ்மா இந்தியா திரும்பியதும் முதலில் செய்ய வேண்டிய பணி RSS ஐ ஒழிப்பதாகவே இருக்க வேண்டும் செய்வாரா?
No comments:
Post a Comment