கோவை அருகே கேரள நகை வியாபாரியின் ஊழியர்களிடம் ரூ. 3.93 கோடி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பரமத்தி காவல்நிலைய காவலர் பழனிவேல் , தென்னிலை காவல்நிலைய காவலர் அர்ஜூனன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் தர்மேந்திரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment