Tuesday, 13 September 2016

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட ராணுவத்தினர்

மெந்தர்: 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.  மேலும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment