புதுப்பட்டினம் எக்ஸ்பிரஸ்
Pages
முகப்பு
இந்தியா
உலக செய்திகள்
கல்வி
வேளை வாய்ப்பு
மருத்துவம்
சமையல்
விளையாட்டு
சமுக வலைதளம்
Tuesday, 13 September 2016
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட ராணுவத்தினர்
மெந்தர்:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment