Sunday, 18 September 2016

பக்ரித் பண்டிகையின் போது ஒட்டகம் அறுப்பதை தடை செய்ய வேண்டும் என உத்திரபிரதேசத்தை சேர்ந்த காவி சிந்தனை கொண்ட வக்கீல் ரஞ்சனா அஹ்ரி கோத்ரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

மதவழிபாட்டு உரிமையை தடுக்க இயலாது...!

பக்ரித் பண்டிகையின் போது ஒட்டகம் அறுப்பதை தடை செய்ய வேண்டும் என உத்திரபிரதேசத்தை சேர்ந்த காவி சிந்தனை கொண்ட வக்கீல் ரஞ்சனா அஹ்ரி கோத்ரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மதவழிபாட்டு உரிமையை தடுக்க சட்டத்தில் இடமில்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஆனால் தமிழகத்தில் ஒட்டகம் அறுக்க தடை...!
நீதி சட்டத்தின் அடிப்படையிலா அல்லது கூட்டு மனசாட்சியின் அடிப்படையிலா?
தமிழக காவல்துறையினரின் கவனத்திற்கு...
ஒட்டக அறுப்பு சம்பந்தமாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மதவழிபாட்டு உரிமையை தடுக்க சட்டத்தில் இடமில்லை என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஆனால் தமிழகத்தில் ஒட்டகம் அறுக்க தடை...!
நீதி சட்டத்தின் அடிப்படையிலா அல்லது கூட்டு மனசாட்சியின் அடிப்படையிலா?
தமிழக காவல்துறையினரின் கவனத்திற்கு...
ஒட்டக அறுப்பு சம்பந்தமாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment