Tuesday, 23 August 2016

இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வற்புறுத்தியவர்கள் கைது.


        விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு, இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்ததாக 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் விநாயகர் மண்டல் என்ற அமைப்பினர் போசாரி பகுதியில் உள்ள பேக்கரியில் 151 ரூபாய் நன்கொடை கேட்டுள்ளனர். நன்கொடை தர மறுத்ததால் கடையில் இருந்த 4 ஊழியர்களை  தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். அவர்கள் தோப்புக் கரணம் போட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் 3 பேர் கைதாகியுள்ளனர்.

No comments:

Post a Comment