நேற்று உலக மின்சக்தி நிறுவனம் வாயு மாசடைதலால் வருடாந்தம் 6.5 மில்லியன் மக்கள் இறக்கின்றார்கள் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது.
இது தொடர்பாக இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கருத்துக்களைப் பகிர்ந்த ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள், உலகின் முன்னுள்ள அபாயங்கள் எவ்வாறானவை, எவ்வாறான அழிவுகள் இப்போது இடம்பெறுகின்றன என்பது பற்றியும்,
இந்த நூற்றாண்டின் இறுதியில் எவ்வாறான மாற்றங்களை எமது சந்ததியினர் எதிர்கொள்ளப் போகின்றார்கள்.
எவ்வாறான அழிவுகளை உலகம் பெறப் போகின்றது.
குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐரோப்பா, கனடா போன்றவற்றில் ஏற்படப் போகும் மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment