Friday, 22 April 2016

கேரள அரசு துவக்கியுள்ள சிறந்த திட்டம்....!!


சவூதி அரேபியாவிலுள்ள ரியாத், ஜித்தா, தம்மாம், மக்கா, மதினா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் 24 மணிநேரமும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.
அங்கு சாலைகளில் விபத்து நிகழும்போது ஆம்புலன்ஸ் விரைந்து வந்தாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால் ஏர் ஆம்புலன்ஸ் பறந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு பறந்து சென்று சேர்த்து விடும்.
இதுப்போன்ற உயிர்காக்கும் சிறந்த திட்டம் இதுவரை இந்தியாவில் இல்லாமல் இருந்தது. இப்போது கேரள அரசு துவக்கியுள்ளது.

No comments:

Post a Comment