குவைத்:
Flash News.
Flash News.
குவைத்தின் 6th Ring சாலையில் கோரவிபத்து 2 இந்தியர்கள் பலி: 5 பேர் படுகாயம்:
குவைத்தின் 6th Ring சாலையில் இன்று 3 மணியளவில் இரண்டு வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோரவிபத்தில் இரண்டு பேர் இறந்ததாக செய்தி பதிவு செய்திருந்தோம். இப்போது இறந்தவர்கள் இருவருமே இந்தியர்கள் என்ற சோகமான தகவல் வந்துள்ளது.
இவர்கள் பெயர்கள் விபரங்கள் முரளி 35 மற்றும் வர்கி செறியான் என்கிற (பைஜூ) கேரளா திருச்சூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த 5 நபர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் ஒன்று இவர்களில் ஒருவர் மனைவி மற்றொன்று இவருடைய நண்பர் மற்ற மூவர் பற்றி தகவல்கள் தெரியவில்லை.
இவர்கள் அனைவரும் மிகவும் கவலைக்கிடமாக
நிலையில் al jahra hospital kuwait அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
News update:26:03:2016
News Source: Asainet news..
No comments:
Post a Comment