திருச்சி, மார்ச் 23:
தமி ழ கம் முழு வ தும் உள்ள அனைத்து காவல் நி லை யங் க ளி லும் ஏப் ரல் 15ம் தேதி முதல் ஆன் லைனில் எப் ஐ ஆர் பதிவு செய் யும் முறை அம லுக்கு வரு கி றது.
இந் தி யா வில் 16,000 காவல் நி லை யங் கள் உள் ளன. இதில் தமி ழ கத் தில் 1,482 காவல் நிலை யங் கள் உள் ளன. இவற் றில் முதல் தக வல் அறிக் கையை (எப் ஐ ஆர்) போலீ சார் கையால் எழுதி வழக்கு விசா ர ணைக் காக நீதி மன் றத் தில் சமர் பித்து வந் த னர். இந் நி லை யில் காவல் துறையை நவீ ன மாக்கி முக் கிய குற் ற வா ளி கள் குறித்து ஆன் லைன் மூலம் இந் தி யா வின் எந்த மூலை யி லும் உள்ள காவல் நிலை யங் க ளி லும் தெரிந்து கொள் ளும் வகை யில் மத் திய அர சின் உத் த ர வின் பேரில் ஒவ் வொரு மாநி லத் தி லும் உள்ள காவல் நிலை யங் களை குற் றம் மற் றும் குற் ற வா ளி கள் ஆவ ணம் குறித்து அறிந்து கொள் ளும் வசதி (சிசி டி என் எஸ்) ஏற் ப டுத் தப் பட்டு அதற் காக ரூ.2 ஆயி ரம் கோடி ஒதுக்கி அப் போ தைய காங் கி ரஸ் அரசு உத் த ர விட் டது. இதில் தமி ழ கத் திற் காக ரூ.113 கோடி ஒதுக் கீடு செய் யப் பட் டது.
இதை ய டுத்து, தமி ழக காவல் துறை சார் பில், சிசி டி என் எஸ் திட் டத் தின் படி சிப் ரஸ் (Common Integrated Police Record System) எனும் ஆன் லைன் வசதி ஏற் ப டுத்தி அமல் ப டுத் து வது குறித்து சென்னை உயர் நீ தி மன் றத் தில் தன் னிலை விளக் கம் அளித்து இதற் காக கூடு த லாக தமி ழக அரசு சார் பில் ரூ.10 கோடி ஒதுக் கீடு செய் யப் பட் டது. இதனை ஏற்ற சென்னை உயர் நீ தி மன் றம் முதல் கட் ட மாக ஏதே னும் ஒரு மாவட் டத் தில் இந்த திட் டத் தினை செயல் ப டுத்தி, அதன் மூ லம் ஏற் ப டும் சாதக, பாத கங் களை அறிந்து அதற் கேற்ப மாற்றி அமைத்து கொள் ள லாம் என உத் த ர விட் டது. அதன் படி காஞ் சி பு ரம் மாவட் டத் தில் சிப் ரஸ் நெட் மூலம் அனைத்து காவல் நிலை யங் க ளும் கம்ப் யூட் டர் மூலம் எப் ஐ ஆர் பதிவு செய் யும் திட் டம் நடை மு றைப் ப டுத் தப் பட் டது. இந்த திட் டம் வெற்றி பெற் றதை அடுத்து தமி ழ கத் தில் உள்ள அனைத்து மாவட் டங் க ளி லும் இதனை அமல் ப டுத்த சென்னை உயர் நீ தி மன் றம் உத் த ர விட் டது. இதை ய டுத்து சென்னை, கோவை, திருச்சி உள் பட அனைத்து மாவட் டங் க ளில் உள்ள காவல் நிலை யங் க ளி லும் ஆன் லைன் வசதி ஏற் ப டுத் தப் பட் டது.
தற் போது இந்த பணி கள் முழு வ தும் முடி வுற்ற நிலை யல் ஏப் ரல் 15ம் தேதி முதல் அனைத்து காவல் நிலை யங் க ளி லும் ஆன் லைன் மூலம் எப் ஐ ஆர் பதிவு ெசய் யும் திட் டம் துவங் கப் பட உள் ளது.
இது கு றித்து போலீஸ் அதி காரி ஒரு வர் கூறு கை யில், ஆன் லைன் மூலம் எப் ஐ ஆர் பதிவு செய் யும் முறை, தமி ழ கம் முழு வ தும் ஏப் ரல் 15ம் தேதி முதல் துவங் கு கி றது. இதற் கான அனைத்து பணி க ளும் முடிந் துள் ளது. தமி ழ கத் தில் உள்ள அனைத்து காவல் நிலை யங் க ளில் உள்ள தலைமை எழுத் தர், ஏட்டு மற் றும் போலீ சா ருக்கு கம்ப் யூட் ட ரில் எப் ஐ ஆர் போடு வது குறித்து பயிற்சி அளிக் கப் பட் டது. கையால் எழு தும் எப் ஐ ஆ ருக்கு ஏ3 பேப் பர் உப யோ கப் ப டுத் தப் பட் டது. தற் போது ஆன் லைன் எப் ஐ ஆ ருக்கு தமி ழக அரசு முத் தி ரை யு டன் கூடிய பிரத் யே க மான ஏ4 பேப் ப ரில் பிரிண்ட் எடுத்து நீதி மன் றத் திற்கு வழங் கப் ப டும். இந்த திட் டம் வரும் காலங் க ளில் நேரி டை யாக சம் பந் தப் பட்ட காவல் நிலை யங் க ளின் வழக் கு களை விசா ரிக் கும் நீதி மன் றத் தில் உள்ள மாஜிஸ் தி ரேட் மற் றும் நீதி ப தி கள் அங் குள்ள கம்ப் யூட் ட ரில் பார்த்து வழக் கு களை தெரிந்து கொள் ளும் வகை யில் மாற்றி அமைக் கப் ப டும் என் றார்.
லஞ்ச ஒழிப்பு போலீ சா ருக்கு அனு மதி மறுப்பு
ஆன் லைன் எப் ஐ ஆர் வச தியை சட் டம், ஒழுங்கு போலீஸ், கிரைம், சிபி சி ஐடி என வழக் கு களை பதிவு செய் யும் பொறுப் புள்ள காவல் நிலை யங் கள் மட் டும் இந்த திட் டம் மூலம் எப் ஐ ஆர் பதிவு செய்ய அனு ம திக் கப் பட் டுள் ளது. மேலும் வழக்கு பதிவு செய்ய முடி யாத எஸ் பி சி ஐடி, ஓசியூ ஆகிய யூனிட் போலீ சார் இந்த வச தியை பயன் ப டுத்த முடி யாது. தற் போது வழக்கு பதிவு செய் யும் லஞ்ச ஒழிப்பு போலீ சார் இந்த திட் டத்தை பயன் ப டுத்த அனு மதி மறுக் கப் பட் டுள் ளது.
No comments:
Post a Comment