Tuesday, 26 January 2016

பெண்ணியவாதிகளுக்கு .!!



முதல் படம் : மகாராஷ்டிர மாநிலம் அஹமத் நகரில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (26.01.2016) கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர்.
இரண்டாவது படம் : 200 கோடி முஸ்லிம்களின் புனித தளமான மக்காவின் உள்ளே முஸ்லிம் பெண்கள். இது பெண்கள் போராடி பெற்ற அனுமதியில்லை. 1450 வருடங்களுக்கு முன்பாக நபிகள் நாயகம் காலத்திலேயே வழங்கப்பட்ட அனுமதி.
அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துது அவ்வளவு தான் - பெண்ணியவாதிகள்

No comments:

Post a Comment