குடியரசு தினத்தன்று மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மானில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.
* எங்களுக்கு தேசிய கொடியை சட்டையில் குத்திக்கொண்டு தேசபக்தியை நிரூபிக்க தெரியாது.
* சினிமா தியேட்டரில் போடப்படும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று தேசபக்தியை நிரூபிக்க தெரியாது.
சுதந்திரத்திற்கு முன்பு இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்தினோம். சுதந்திரத்திற்கு பிறகும் இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்துகிறோம். இயற்க்கை பேரிடரால் தேசத்தின் மக்கள் பாதிக்கப்படும்போது உடலாலும், பொருளாலும் எங்களின் சக்திக்கும் மீறி சாதி மதம் பாராமல் உதவி செய்கிறோம்.
தேச மக்களின் நலன் காக்க தீவிரமாக இருப்பதனால் தானோ என்னவோ எங்களுக்கு "தீவிரவாதிகள்" என்கிற பட்டம் தந்து மகிழ்கிறார்கள் ஆட்சியாளர்களும், ஊடகவியளார்களும்.
* எங்களுக்கு தேசிய கொடியை சட்டையில் குத்திக்கொண்டு தேசபக்தியை நிரூபிக்க தெரியாது.
* சினிமா தியேட்டரில் போடப்படும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று தேசபக்தியை நிரூபிக்க தெரியாது.
சுதந்திரத்திற்கு முன்பு இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்தினோம். சுதந்திரத்திற்கு பிறகும் இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்துகிறோம். இயற்க்கை பேரிடரால் தேசத்தின் மக்கள் பாதிக்கப்படும்போது உடலாலும், பொருளாலும் எங்களின் சக்திக்கும் மீறி சாதி மதம் பாராமல் உதவி செய்கிறோம்.
தேச மக்களின் நலன் காக்க தீவிரமாக இருப்பதனால் தானோ என்னவோ எங்களுக்கு "தீவிரவாதிகள்" என்கிற பட்டம் தந்து மகிழ்கிறார்கள் ஆட்சியாளர்களும், ஊடகவியளார்களும்.
No comments:
Post a Comment