Sunday, 31 January 2016

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்று வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடியுள்ளனர்.

மத்திய தமிழகத்தில் மையம்கொண்டது மனிதப்புயல்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் மத்திய தமிழகமான திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்று வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடியுள்ளனர்.
இன்னும் லட்சோபலட்ச மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து சாலைகளும்
மத்திய தமிழகமான திருச்சியை நோக்கி இருந்ததால் திருச்சியின் அனைத்து வழி சாலைகளும் ஸ்தம்பித்துள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கிவிட்டான்.
முஸ்லிம் சமுதாயம் TNTJ பின்னால் தான் இருப்பது நிரூபணம் ஆகிவிட்டது.
மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment