தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஷிர்க் எனப்படும் இஸ்லாம் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் ஒழிக்கும் மாநாடு திருச்சியில் உள்ள பிராட்டியூரில் நடைபெற்று வருகிறது. இதில் உயிருள்ளவர்கள் மற்றும் இறந்தவர்களை வணங்க வேண்டாம், பில்லி , சூனியம், ஜோதிடம் உள்ளிட்டவைகளை நம்ப வேண்டாம், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் 12 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment