Monday, 10 October 2016

நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு !


நீதிபதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு !
நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளின் தீர்ப்பு, விசாரணை குறித்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக அவர்களுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், நீதிபதிகளின் தீர்ப்புகள், ஒத்திவைப்புகள், வழக்குகளை விசாரிக்கும் காலம், உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.
இது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment