ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம், தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதால் பல தனியார் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், ஜியோவுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது.
ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனம் பல திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில், வரும் புத்தாண்டு முதல் வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள் உட்பட பல திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் கூறி உள்ளார்.
இந்த திட்டங்கள் ஜியோவை விட மிக குறைவான விலையாக இருக்கும் என்றும் பி.எஸ்.என்.எல் வட்டாரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment