கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் 2,297 பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற அசம்பாவிதம் இந்த ஆண்டு நிகழாமல் தடுக்க, ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு e-bracelet வழக்கப்பட உள்ளது. ஜிபிஎஸ் உடன் கூடிய அந்த bracelet-ல் அதை அணிந்திருப்பவரின் பெயர், முகவரி உட்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். #tamilflashnews
No comments:
Post a Comment