Monday, 27 June 2016

மக்கா நகரில் அணிந்திருந்த உடையால் சிக்கல் ! 50 பேரை கைதுசெய்த சவுதி பொலிஸார்!


சவுதி அரேபியாவின் மக்கா நகரில் நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த மற்றும் இருக்கமாக உடை அணிந்திருந்த 50 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களுள் வித்தியாசமான முறையில் தலை முடியை சிறைத்தவர்கள், நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த ஆடைகளை அணிந்தவர்கள், நெக்லஸ் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்தவர்கள் என 50 பேரை சவுதி அரேபிய மக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 Thanks by Madawala News

No comments:

Post a Comment