குவைத்:
குவைத்தின் போலீஸ் Mubarak Al-Kabeer மற்றும் Salmiya பகுதிகளில் நடத்திய சோதனையில் அதிக அளவிலான கள்ளச்சாராய குவியல்களை போலீஸ் கைப்பற்றினர்.
இதில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீஸ் கைது செய்தனர் மற்றும்
Mubarak Al-Kabeer பகுதியில் இருந்து 150 பாட்டில் கள்ளச்சாராய பாட்டில், கள்ளச்சாராய கூட்டு மற்றும் கள்ளச்சாராய உற்பத்தி செய்யும் உபகரணங்கள் ஆகியவையும் மற்றும் இதுபோல் Salmiya பகுதியில் நடந்த மற்றொரு சோதனையில் 309 பாட்டில் கள்ளச்சாராய பாட்டில், கள்ளச்சாராய கூட்டு மற்றும் கள்ளச்சாராய உற்பத்தி செய்யும் உபகரணங்கள் ஆகியவை போலீஸ் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment