Saturday, 21 May 2016

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் தோல்வி ஏன்? பரபரப்பு தகவல்கள்.


சென்னை, மே 21:
காட் டு மன் னார் கோ வில் (தனி) தொகு தி யில் தொல்.திரு மா வ ள வன் தோல்வி அடைந் த தற் கான பர ப ரப்பு தக வல் வெளி யா கி யுள் ளது.
தமி ழக சட் டப் பே ரவை தேர் த லில் தேமு திக- மக் கள் நலக் கூட் டணி-தமாகா ஆகி யவை இணைந்து ஒரே அணி யாக தேர் தலை சந் தித் தது. இதில் போட் டி யிட்ட 232 தொகு தி க ளி லும் இந்த கூட் டணி மண்ணை கவ் வி யது. அது மட் டு மல் லா மல் பெரும் பா லான தொகு தி க ளில் டெபா சிட்டை இழக்க நேரிட் டது. பெரி தும் எதிர் பார்க் கப் பட்ட தேமு திக தலை வர் விஜ ய காந்த், விடு தலை சிறுத் தை கள் கட்சி தலை வர் தொல்.திரு மா வ ள வன் ஆகி யோ ரும் தோல் வியை சந் திக்க நேரிட் டது.
அதா வது, உளுந் தூர் பேட் டை யில் ேபாட் டி யிட்ட விஜ ய காந்த் வெற்றி வாய்ப்பை இழந் தது மட் டு மின்றி, 3வது இடத் துக்கு தள் ளப் பட் டார். அவர் பெற் றது 34,447 வாக் கு கள் தான். இத னால், அவர் டெபா சிட் இழக்க நேரிட் டது.
இதே போல், காட் டு மன் னார் கோவில் (தனி) தொகு தி யில் போட் டி யிட்ட விடு தலை சிறுத் தை கள் கட்சி தலை வர் தொல்.திரு மா வ ள வன் நூலி ழை யில் வெற்றி வாய்ப்பை இழந் தார். அதா வது, அவரை எதிர்த்து போட் டி யிட்ட அதி முக வேட் பா ளர் முருகு மாறன் 48,450 வாக் கு க ளும், தொல்.திரு மா வ ள வன் 48,363 வாக் கு க ளும் பெற் ற னர். அதா வது, 87 வாக் கு கள் வித் தி யா சத் தில் தான் திரு மா வ ள வன் தோல் வியை சந் திக்க நேரிட் டது. இந்த தோல்வி அவ ரது கட் சி யி னர் ஜீர ணிக்க முடி யாத நிலை யில் உள் ளது. தற் போது திரு மா வ ள வன் தோற் ற தற் கான புதிய தக வல் வெளி யா கி யுள் ளது.
அதா வது, காட் டு மன் னார் கோவில் தொகு தி யில் சுயேச் சை யாக திரு மா வ ள வன் பெய ரில் மற் றொ ரு வர் போட் டி யிட் டுள் ளார். அவர் 289 வாக் கு களை பெற் றுள் ளார். விடு தலை சிறுத் தை கள் கட்சி தலை வர் தொல்.திரு மா வ ள வ னுக்கு விழ வேண் டிய வாக் கு கள் மாறி, சுயேச்சை வேட் பா ள ருக்கு விழுந் த துள் ள தா க வும், அத னால் தான் திரு மா வ ள வன் தோல் வியை சந் திக்க நேரிட் ட தா க வும் கட்சி வட் டா ரத் தில் கூறப் ப டு கி றது.


No comments:

Post a Comment