Friday, 27 May 2016

விமான பயங்கர தீ விபத்து 319 பணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்:

ஜப்பான்:

விமான பயங்கர தீ விபத்து 319 பணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்:
    ஜப்பான் நாட்டின் Haneda Airport விமான நிலையத்தில் புறப்பட தயார் நிலையில் ஓடு தளத்தில் சென்ற நிலையில்  Korean Air Lines  விமானத்தின் ஒரு புறத்தில் உள்ள சிறகில் விமான பறக்க உதவும் இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    இந்த  தீ விபத்தில் அதிஷ்டவசமாக 319 பயணிகள் உயிர் தப்பினர். விமானம் புறப்பட்ட பிறகு இது நிகழ்ந்திருந்தால் பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
   தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச்  செய்யல்பட்டு தீயினை அணைத்தனர்.
தீயினால் ஏற்பட்ட புகையினை சுவாசித்து 30-க்கு மேற்பட்டவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் முதலுதவி அளித்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு மாற்றபட்டனர்.

No comments:

Post a Comment