Thursday, 28 April 2016

இஸ்லாத்தை இழிவு படுத்திய பாத்திமா பாபுவை வண்மையாக கண்டிக்கின்றோம் ....!



ஈரோட்டில் கடந்த 19ம் தேதி இரவு நேரத்தில் அக்கரகாரம் வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறினார் முகம்மது நபி(ஸல்) தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளதாக கூறினார்.  என்று கூறி  ஜெ. அம்மாவின் காலில் தான் சொர்க்கம் உள்ளது என்று கூறி முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் ஜெ.அம்மாவிற்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று கேட்டு ஓட்டு சேகரித்தார்.
அல்லாஹ்வுடைய தூதர் கூறியது இந்த பெண்ணையா....?
வெக்கக்கேடு யாரை யாரோடு சேர்ந்து பேசுவது என்று வெவஷ்தை தெரியவில்லை...?
தன் சொந்த தாயை தான் அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்களே தவிர இது போன்ற  கூத்தாடி பொம்பலைய சொல்லவில்லை...!
தொடர்ந்து இது போன்று பேசி இஸ்லாத்தை இழிவு படுத்துவதே தொழிலாகிவிட்டது...!
இதை முஸ்லிம்கள் நாங்கள் வண்மையாக  கண்டிக்கின்றோம்....!
இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் (அதிமக)  இல்லையென்றால் வரக்கூடிய தேர்தலில் தக்க பாடம் கற்பிக்கப்படும்....!
மமக கண்டனம் தெரிவித்து மற்றும்  தேர்தல் ஆணையரிடம்  புகார் அளித்திருப்பது குரிப்பிடதக்கது....!
மற்ற எந்த இஸ்லாமிய இயக்கமோ அல்லது கட்சியோ இது வரை வாய் திரக்கவில்லை....!!

No comments:

Post a Comment