துஆ செய்யுங்கள்....!!
கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைய ஏக இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
இரத்ததான உதவி, ஆம்புலன்ஸ் உதவி போன்றவற்றிற்கு இஸ்லாமிய இயக்கங்களை அணுகவும்.
No comments:
Post a Comment