Wednesday, 27 April 2016

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத எவ்வித தடையும் இல்லை - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....!!


மத்திய அரசின் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான விசாரணையை எடுத்துக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதில் எந்த ஒரு தடையும் இல்லை என்று அதிரடி தீர்பளித்துள்ளது.

No comments:

Post a Comment