பெரம் ப லூர், மார்ச் 22:
வெளி நாட்டில் சாலை விபத்தில் இறந்த மகனின் உடலை மீட் டுத் த ரக் கோரி பெரம்பலூர் கலெக் ட ரி டம் பெற் றோர் மனு கொடுத் த னர்.
பெரம்பலூர் மாவட் டம் குன் னம் தாலுகா பெரு மத் தூர் ஊராட்சி பள் ளக் காடு காட் டு கொட் ட கையை சேர்ந் த வர் ராஜாங் கம். இவ ரது மனைவி பச் சை யம் மாள். இவர் க ளது மகன் கள் ராஜ சே கர்(28), சின் ன துரை(23). விவ சா யி கள். 8ம் வகுப்பு வரை படித் துள்ள சின் ன துரை குடும்ப வறு மை யால் கடந்த 2 ஆண் டு க ளுக்கு முன் டிரா வல்ஸ் நிறு வ னம் மூலம் சவு திக்கு வேலைக்கு சென் றார். ரியாத் தில் வீட் டு வேலை மற் றும் டிரை வ ராக வேலை செய்து வந் தார். அங்கு சரி வர சம் ப ளம் தர வில் லை யாம். இத னால் பெற் றோ ருக்கு எப் போ தா வது பணம் அனுப் பு வா ராம். கடந்த மாதம் போனில் பேசிய அவர் அடுத்த மாதம் ஊருக்கு வரு வ தாக கூறி னார்.
இந் நி லை யில் ராஜாங் கத் துக்கு ரியாத் தி லி ருந்து ஒரு போன் கால் வந் தது. அதில் பேசி ய வர் கள் கடந்த 17ம் தேதி சாலை விபத் தில் சின் ன துரை 100அடி பள் ளத் தில் விழுந்து இறந் து விட் ட தாக கூறி னர். இத னால் அதிர்ச் சி யில் பெற் றோர் கத றி னர்.
தற் போது தேர் தல் பணி கள் மும் மு ர மாக இருப் ப தால் மக னின் உடலை மீட்க யாரை அணு கு வது என தெரி யா மல் தவித் து வ ரு வ தா க வும், மக னின் உடலை எப் ப டி யா வது மீட் டுத் தர வேண் டும் சின் ன து ரை யின் பெற் றோர் கலெக் ட ரி டம் மனு கொடுத் து னர். மனுவை அரசு துறை செய ல ருக் கும், இந் திய தூத ர கத் திற் கும் அனுப்பி வைத்து ந்ட வ டிக்கை எடுப் ப தாக தெரி விக் கப் பட் டது.
No comments:
Post a Comment