பதிவு செய்த நேரம்:2016-03-25 18:20:39
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபின் மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்துள்ளார். தோழமை கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும். திமுக தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதலமைச்சர் ஆவது உறுதி என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment