சென்னை மழைவெள்ளத்தின்போது சகோதரர் முஹம்மது யூனுஸ் செய்த அரிய சேவையை உலகமே பாராட்டியது. கடும் மழையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு இந்து சகோதரியைக் காப்பாற்றினார்.அந்த அரிய சேவையை மதித்துப் போற்றும் வகையில் இன்று குடியரசு தின விழாவில், வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா யூனுஸ் அவர்களுக்கு வழங்கினார்.
No comments:
Post a Comment