திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் கைக்கூலி கைவிட்டோர் சங்கம் 31 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இக்கழகத்தின் மூலம் வரதட்சனைக்குஎதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இக்கல்லூரியை சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரதட்சனை வாங்கமாட்டோம் என்று தங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
கழகத்தின் தலைவர் நூர்தீன், செயலர் மோரிஸ் முஹம்மது அஸ்லம், பொருளாலர் அமீர் சொஹைல், உதவும் இதயங்கள் செயலர் ஜஹபர் சாதிக் ராஜா ஆகியோர் தலைமையில் கடந்த 12 மற்று 22ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் நூர்தீன், செயலர் மோரிஸ் முஹம்மது அஸ்லம், பொருளாலர் அமீர் சொஹைல், உதவும் இதயங்கள் செயலர் ஜஹபர் சாதிக் ராஜா ஆகியோர் தலைமையில் கடந்த 12 மற்று 22ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment