Tuesday, 31 May 2016

குவைத் அரசு அதிரடி அறிவிப்பு தாயகம் அனுப்பும் பணத்திற்கு வரி: மற்ற குறுக்குவழியில் பயணம் அனுப்பினால் 6 மாத சிறை .

குவைத்:

தாயகம் அனுப்பும் பணத்திற்கு வரி: மற்ற குறுக்குவழியில் பயணம் அனுப்பினால்  6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் பிழை.இந்த சட்டத்திற்கு விரைவில் நாடாளுமன்ற அனுமதி வழங்கும் என்று தெரிகிறது என்ற செய்தியை இங்குள்ள செய்தித்தாள் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.
    இதன் படி 100 தினார் வரையிலும் 2%,100 தினார் முதல் 500 தினார் வரையும் 4%; 500 தினாருக்கு மேல்  உள்ளவர்களுக்கு 5%
வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக  Al-Shahid daily செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இதை விட்டு குறுக்கு வழியில் பயணம் அனுப்பி பிடிபட்டால்  6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் என்று செய்தியை மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment