Thursday, 14 April 2016

சவுதி ‘முதவ்வா’ அதிகாரிகளுக்கு புதிய சட்டம் அறிமுகம்!


சவுதி அரேபியாவில் மதத்துறைக்கு பொறுப்பான ‘முதவ்வா’ பிரிவினரின் அதிகாரங்களை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. முதவ்வாக்கள் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என அண்மைய ஆண்டுகளில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
புதிய விதிகளின்படி, முதவ்வாக்கள், யாரையும் துரத்திப் பிடித்து கைது செய்வது, அடையாள ஆவணங்களைக் கேட்பது ஆகியவை தடை செய்யப்படும். இந்த ஒழுங்குமுறை விதிகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது

No comments:

Post a Comment